சமூகம்

காசை பிடுங்கிய திருநங்கைகள்

பெங்களூரு நகரின் சில்லென்ற காற்று. அரை குறையாக முடிந்த இரவு. அதிகாலையில் விறுவிறுவென எழுந்து குளித்து முடித்து புத்தாடை உடுத்தி குடும்பத்தினர் அனைவரும் தயாராகி விட்டோம். கடிகாரம் அதிகாலை 5 மணிக்கு முன்னும், பின்னுமாக நகர காரில் ஏறி ”உழல் RTO” பகுதிக…

Mageshbabu

பெரியார் விதை போட்ட தந்தை

ஏழாம் வகுப்பு படிக்கும் போது ஒருநாள் என் தந்தை வேலை முடிந்து மாலை வீடு திரும்பிய போது கையில் ஒரு நோட்டீஸ் கொண்டு வந்திருந்தார். ”இதைப் படித்து பார்” என்று என்னிடம் கொடுத்தார். அதை எடுத்துக் கொண்டு வழக்கமான விளையாட்டு தலமான மாரியம்மன் கோயிலுக்கு செ…

Mageshbabu

கடல் உற்ற தோழன்

நம் தமிழகத்தின் பெரும்பகுதி கடலால் சூழப்பட்டிருக்கிறது. சுற்றுலா போகும் போதும், கோயில் வழிபாட்டிற்கான பயணங்களின் போதும் கடலை கண்டிருப்போம். அதன் பிறகு சென்னை போன்ற கடற்கரை நகரங்களில் நிரந்தரமாக வசிக்கத் தொடங்கும் போது கடல் நம் ஊராகிப் போய்விடும். அப…

Mageshbabu
1

இசைப்போராளி

இசையும், கால்பந்தும் வாழ்க்கையின் பிரதானமாக இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். பிடித்த இசையை கேட்டு உற்சாகம் பெறும் போதும், கோல்களால் திருப்புமுனை ஏற்படுத்தும் கால்பந்து ஆட்டங்களை கண்டு மெய்சிலிர்க்கும் போதும் இப்படியொரு உணர்வு பலமுறை வந்தி…

Mageshbabu

பாரதியும், நானும்

சிறுவயதில் முறுக்கிய மீசையும், தலைப் பாகையும், கறுப்புநிற கோட்டும், வெள்ளைநிற கால் சட்டையும், கையில் ஒரு கம்புமாக பாரதியார் நமக்கு அறிமுகமாகி இருப்பார். அவரது வாழ்க்கை வரலாறும், சிறுசிறு கவிதைகளும் மதிப்பெண்களுக்காக நம் சிந்தனையில் நிரம்பி சென்றிருக…

Mageshbabu

ஆசிரியராக நான்

பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக நாம் பெரிதும் நம்பக் கூடியவர்கள் ஆசிரியர்கள். வெறுமனே பாடம் நடத்தி விட்டால் மட்டும் மாணவர்கள் மனதில் இடம்பிடித்து விட முடியாது. அதையும் தாண்டி அவர்களின் வயதிற்கு ஏற்ப இறங்கி வர வேண்டும். புரிதலுக்கு ஏற்ப சொல்லிக் கொடுக்க…

Mageshbabu
5

குழந்தைகள் நலனும், தத்தெடுப்பும்

என்னுடன் கல்லூரியில் உடன் படித்த நண்பரை நீண்ட நாட்களுக்கு பிறகு அழைக்க நேர்ந்தது. அவர் எங்கள் மாவட்டத்தின் சமூக பாதுகாப்பு துறையில் Child Protection Officerஆக பணியாற்றி வருகிறார். அவரது அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்திருக்கிறது. களப்பணி…

Mageshbabu

கடிதம் எழுதுங்கள்

நவீனம் அசுரனாய் வளர்ந்து நிற்கும் இன்றைய காலகட்டத்தில் கடிதம் எழுதத் தெரியுமா? என்று கேட்டால் சிரிக்கத் தான் செய்வார்கள். Text, SMS, Voice Call, Video Call என தொழில்நுட்பங்கள் பிரம்மாண்டமாய் வளர்ந்துள்ளன. கண் இமைக்கும் நொடியில் உலகின் எந்தவொரு மூல…

Mageshbabu

சென்னையில் ஒரு நாள்

சென்னையில் உள்ள பிரபல செய்தித் தொலைக்காட்சியில் பணியாற்றிய தருணம். பணி முடிந்து வள்ளுவர் கோட்டத்தில் இருந்து வேளச்சேரி செக்போஸ்டில் உள்ள எனது அறைக்கு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தேன். பேருந்து முழுவதும் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சின்னமலையில்…

Mageshbabu
5

உளவியல் புரிதல் அவசியம்

நம் வாழ்க்கையின் சில சமயங்களில் உடல் ரீதியான பிரச்சினைகள் மனரீதியான பிரச்சினைகளால் ஏற்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை. அதாவது உடலின் எங்காவது ஒரு பகுதியில் வலி இருக்கும். ஏதோ ஒரு தாக்கத்தின் காரணமாக இது ஏற்பட்டிருக்கும். இதற்காக மருத்துவரி…

Mageshbabu
2
Load More
That is All