ஜெயலட்சுமியை தேடி புறப்பட்ட கிருஷ்ணமூர்த்தி
சுமார் 85 ஆண்டுகால சகாப்தம் பிப்ரவரி 13, 2026 அன்று இரவு முடிவுக்கு வந்தது. பாட்டி இறந்து 21 ஆண்டுகள் தனித்து வாழ்ந்து தாங்க முடியாத வலிகளையும், சொல்லொணா துயரங்கள் உடனும் பெருவாழ்வை நிறைவு செய்திருக்கிறார் எங்கள் தாத்தா கிருஷ்ணமூர்த்தி. இவரது வாழ்வி…